போதை மாத்திரைகளை கடத்திய இருவர் ஓமந்தையில் கைது!
யாழில் இருந்து கடத்தப்பட்ட போதை மாத்திரைகளை ஓமந்தை பொலிஸார் மீட்டு உள்ளதுடன் , இருவரையும் கைது செய்துள்ளனர். யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தில் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிஸாருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பேருந்தை ஓமந்தை நகர் பகுதியில் மறித்து தீவிர சோதனைகளை மேற்கொண்ட போது பயண பொதி ஒன்றில் இருந்து ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர். அத்துடன் குறித்த போதை மாத்திரையை கடத்தியவர்கள் … Continue reading போதை மாத்திரைகளை கடத்திய இருவர் ஓமந்தையில் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed